புத்தகம் அறிவோம்… மகாபாரதம்..

இந்தியாவை ‘வேற்றுமையில் ஒற்றுமை ‘ காணும் தேசம் என்று சொல்வோம். ஒற்றுமைப்படுத்தும் காரணிகள் பல இருந்தாலும் அதில் இதிகாசங்கள் என்று அழைக்கப்படும் ராமாயணத்திற்கும் மகாபாரதத்திற்கும் பெரும் பங்கு…

செப்டம்பர் 27, 2023

புத்தகம் அறிவோம்… கு. அழகிரிசாமி(கரிசல் எழுத்தாளனின் படைப்புலக வாழ்வு)

” அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்புக்காகச் சாகித்ய அகாடமியின் விருதினை முதல் தமிழ் எழுத்தாளராகப் பெறுகிறார். ஆனால் அப்போது அவர் காற்றோடு காற்றாகிப் போயிருந்தார். தமிழ்ச் சிறுகதை…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… ஒரு வரலாறு உருவாகிறது..

மாறுவதற்கு, மாற்றுவதற்கு, தகவமைப்பதற்கு மனிதன் தயாராவதால், மனிதன் வாழ்கிறான். புதிய வாழ்க்கை முறைகளை ஏற்கிறான்; சில வாழ்வாதாரங்களைத் தேடுகிறான்.இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. 1.மனிதனின் செயல்தன்மை.(Dynamism) 2.…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… எது சரியான கல்வி..

“கற்பதற்காக அணுசரனையான சூழல் உருவாக ஒரு வழியுண்டு. அது நாம் கல்வியை மதிப்பெண்களைத் தாண்டி நேசிக்கக் கற்றுக்கொள்வது மட்டுமே. அப்போது நம் வாசிப்பு விரிவடையும். நாம் பாடப்…

செப்டம்பர் 20, 2023

புத்தகம் அறிவோம்… இறையன்புவின்…மழை

‘மழை‘ மழையின் பெருமைகளைப் பேசும் இறையன்பு வின் 30 பக்க நூல் இது. மழை உருவாகும் விதம் தொடங்கி, அதனால் ஏற்படும் சமூகப் பயன்பாடு, பொருளியல் பயன்பாடு,…

ஜூலை 2, 2023

புத்தகம் அறிவோம்… மது விலக்கு…

இந்தியாவில் மதுவின் தீமைகளைப் பற்றி அதிகம் பேசிய தலைவர்கள் மகாத்மா காந்தியும் ராஜாஜியும் தான். இந்தியாவில் மதுவிலக்கு இயக்கத்திற்கு நிகரற்ற தலைவராக சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரி விளங்குகிறார் என்று…

ஜூன் 28, 2023