ஜம்மு-காஷ்மீரில் பெரும் பனிச்சரிவு, வீடுகள் பனியில் புதைந்தன

ஜம்மு காஷ்மீரில் பிரபலமான சோனமார்க் சுற்றுலாப் பகுதியை செவ்வாய்க்கிழமை இரவு 10:12 மணியளவில்  பனிச்சரிவு தாக்கியதாகவும், இதனால் மலையிலிருந்து அருகிலுள்ள வீடுகள் மற்றும் ஹோட்டல்களை நோக்கி அதிக…

ஜனவரி 28, 2026

பாராமதி அருகே விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் உயிரிழப்பு

மகாராஷ்டிர மாநில துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் இன்று காலை நடைபெற்ற கோர விமான விபத்தில் உயிரிழந்தார். இந்தச் செய்தி ஒட்டுமொத்த…

ஜனவரி 28, 2026

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்: மாணவர் தலைவர் மரணத்தால் பதற்றம்

வங்கதேசத்தில் மாணவர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாடியின் மரணத்தைத் தொடர்ந்து, தலைநகர் டாக்கா உட்பட பல நகரங்களில் வன்முறை வெடித்துள்ளது. இந்தப் போராட்டக்காரர்கள்…

டிசம்பர் 19, 2025

பிலிப்பைன்ஸில் மூன்று வலுவான நிலநடுக்கங்கள், சுனாமி எச்சரிக்கை

பிலிப்பைன்ஸின் மின்டானாவோவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலநடுக்கத்திற்குப்…

அக்டோபர் 10, 2025

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு

கரூர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 31 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2026…

செப்டம்பர் 27, 2025

ஹரியானாவை தாக்கிய 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: டெல்லியிலும்  உணரப்பட்டது 

ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (NCR) பிற பகுதிகளிலும் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு…

ஜூலை 10, 2025

லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கரின் காரை நிறுத்த முயன்ற காலிஸ்தானிகள், மூவர்ணக் கொடியைக் கிழித்தனர்.

லண்டனில் காலிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைத் தாக்கி அவரது காரை நிறுத்த முயன்றபோது ஒரு கவலைக்குரிய சம்பவம் நடந்தது. சாத்தம் ஹவுஸ் சிந்தனைக்…

மார்ச் 6, 2025

மகாராஷ்டிரா அமைச்சர் தனஞ்சய் முண்டே ராஜினாமா!

முண்டேவின் நெருங்கிய உதவியாளர் வால்மிக் கரட், கிராமத் தலைவர்  சந்தோஷ் தேஷ்முக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதாக கூறப்படும் நிலையில் முதல்வர் ஃபட்னாவிஸின் உத்தரவின் பேரில் மகாராஷ்டிரா…

மார்ச் 4, 2025

காசிக்கு புனித யாத்திரை சென்ற தென்காசி பெண்கள் மாயம்! பரபரப்பு

தென்காசியில் இருந்து காசிக்கு புனித பயணம் சென்ற இரண்டு பெண்கள் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசியில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு…

பிப்ரவரி 19, 2025

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நக்சல்கள் தாக்குதல்: 9 வீரர்கள் உயிரிழப்பு

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள குத்ரு சாலையில் மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) வீரர்கள் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில்…

ஜனவரி 6, 2025