செய்யாறு அருகே புதிய உயர்மட்ட பாலத்தை திறந்து வைத்த அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை – பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை திறந்துவைத்து அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:…

