சோழவந்தானில் பயணியின் காலில் ஏறிய அரசு பேருந்து : வலியால் துடித்த பெண் மருத்துவமனையில் அனுமதி..!
சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் உமா இவர் சோழவந்தான் பேருந்து நிலையத்தி்ல் பேருந்துக்காக பேருந்து நடைமேடையில் அமர்ந்து இருந்ததாக தெரிகிறது. இந்த…

