பேருந்து நிலையம் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும்..!

திருவண்ணாமலை பேருந்து நிலையம் பாதுகாப்பு மையத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும், என்று  மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.…

ஜூன் 15, 2025