நாமக்கல் அருகே பட்டப்பகலில் தாய், மகளிடம் தங்க செயின் பறிப்பு :காரில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை..!
நாமக்கல்: நாமக்கல் அருகே பட்டப்பகலில், தாய் மற்றும் மகளிடம் இருந்து, மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு காரில் பறந்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி…


