செங்கம் அருகே புதிய மின் மாற்றிகளை தொடங்கி வைத்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மூன்று கிராமங்களில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டு அதனை செங்கம்…

மே 6, 2025

கலைஞா் கனவு இல்ல திட்டம், ஆணைகள் வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம்,  செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தில் 200 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்ல திட்டத்தின் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கத்தை அடுத்த மண்மலை…

ஏப்ரல் 29, 2025

வணிக நிறுவனங்களுக்கு தமிழில் பெயா் பலகை: வியாபாரிகளுடன் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, செங்கம் மற்றும் ஆரணி நகரில் உள்ள கடைகளுக்கு தமிழில் பெயா் பலகை வைப்பது தொடா்பாக வியாபாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில்…

ஏப்ரல் 24, 2025

செங்கத்தில் நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரம் மிலத் நகர் மசூதியில் நகர மன்ற தலைவர் சாதிக் பாஷா தலைமையில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

மார்ச் 26, 2025

செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் விமர்சையாக நடைபெற்ற தைப்பூச விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தொரப்பாடி கிராமத்தில் உள்ள ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் 29 ஆம் ஆண்டு தைப்பூச விழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த…

பிப்ரவரி 12, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவள்ளுவர் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கம் மற்றும் திருவள்ளுவர் மையம் சார்பாக திருவள்ளுவர் ரதம் புறப்பாடு நிகழ்ச்சி சிறப்பாக…

ஜனவரி 16, 2025

செங்கம் பகுதியில் திட்ட பணிகள் தொடங்கி வைத்த எம்எல்ஏ

செங்கம் அருகே ரூபாய் 65 கோடியில் திட்ட பணிகளை செங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிரி பூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்…

ஜனவரி 8, 2025

செங்கம் அருகே புதிய மின்மாற்றி: எம் எல் ஏ தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த   கண்ணாக்குருக்கை – சேரந்தாங்கல் பகுதியில் 100- கி.வா திறன் கொண்ட மின்மாற்றியினை மக்கள் பயன்பாட்டிற்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தொடங்கி…

ஜனவரி 3, 2025

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய செங்கம் எம்எல்ஏ

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்மழை பெய்தது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பல இடங்களில் புயல் மழையால் ஏராளமான பொதுமக்கள் பாதிப்படைந்தனர் இந்நிலையில் செங்கம் தொகுதியில்…

டிசம்பர் 5, 2024

போலீசாரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர், விஏஓ உதவியாளர் கைது

திருவண்ணாமலை அருகே நிலத்தை அளவீடு செய்ய போலீஸ்காரரிடம் லஞ்சம் கேட்ட சர்வேயர் மற்றும் விஏஓ உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம்  செங்கத்தை…

நவம்பர் 28, 2024