மாணவிகளுக்கு ஆசிரியா் பாலியல் சீண்டல்: பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…

பிப்ரவரி 24, 2026

திருவண்ணாமலை மாவட்ட கோவில்களில் கும்பாபிஷேக விழா

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கும்பாபிஷேக விழா  சிறப்பாக நடைபெற்றது. செங்கத்தை அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள்…

பிப்ரவரி 23, 2026

செங்கம் புறவழிச்சாலை திட்டப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் எ.வ. வேலு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ.99 கோடியில் புறவழிச்சாலைத் திட்டப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு தொடங்கிவைத்தாா். செங்கம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…

பிப்ரவரி 12, 2026

புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள்: 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

பெரிய கோளாப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்படும் பெரியார் சமத்துவபுரம் வீடுகள் பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்க வரும் 31ம் தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை ஆட்சியர்…

அக்டோபர் 24, 2025

செங்கம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்…

செப்டம்பர் 19, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அதையொட்டி, சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள்…

ஆகஸ்ட் 28, 2025

ஶ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலம்

திருவண்ணாமலை  ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமம் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள்…

ஜூலை 29, 2025

கருணாநிதி வெண்கல சிலை13ம் தேதி திறப்பு விழா: அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மில்லத் நகர் ஜங்ஷன் சாலையில் உள்ள ரவுண்டானா சந்திப்பில் 12 அடியில் கருணாநிதியின் வெண்கல சிலை புதியதாக நிறுவப்பட்டது. இதற்கான திறப்பு விழா…

ஜூலை 9, 2025

செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் அதிரடி சோதனை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். செங்கம் நகரில் போளூா் சாலையில் சாா்-பதிவாளா் அலுவலகம்…

ஜூன் 28, 2025

செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி: எம்எல்ஏக்கு பாராட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு பகுதியில் கடந்தாண்டு தொழிற்பயிற்சி மையமும், நிகழாண்டு செங்கம் பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைய காரணமாக இருந்த எம்எல்ஏ…

ஜூன் 26, 2025