வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல்

வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…

அக்டோபர் 5, 2023

மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் வெட்டிக்கொலை

சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…

அக்டோபர் 3, 2023

திருவொற்றியூர் கடற்கரையில் இளைஞர் கொலை: 2 பேர் கைது

சென்னை, திருவொற்றியூரில் ஜோதீஸ்வரன்(23) என்ற இளைஞர் ஞாயிற்றுக்கிழமை வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இதில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த சுனில் அபினேஷ் திங்கள்கிழமை போலீசார் கைது செய்தனர்.…

அக்டோபர் 3, 2023

சென்னை துறைமுகத்தில் தூய்மை பாரதம் துப்புரவு பணி..

தூய்மை பாரதம் திட்டத்தின் தொடக்க நாளில் சென்னை துறைமுகத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட துறைமுக தலைவர் சுனில்பாலிவால்.  உடன், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன்,  தலைமை கண்காணிப்பு…

அக்டோபர் 3, 2023

பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை உதயமான தின கொண்டாட்டம்

பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை உதயமான தின கொண்டாட்டம்  சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த பாதுகாப்பு அமைச்சக கணக்கு துறை ஊழியர்கள், பல்வேறு போட்டிகளில்…

அக்டோபர் 2, 2023

பாலம் அமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள்…

சென்னை, திருவொற்றியூர் டிவிஎம். சேவா பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில்  தையல் மெஷின்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர…

அக்டோபர் 2, 2023

எண்ணூரில் ரூ.76 லட்சம் செலவில் பள்ளிக் கட்டடம்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைப்பு

சென்னை எண்ணூரில் ரூ. 76 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாநகராட்சி பள்ளிக் கட்டடத்தை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை திறந்து வைத்தார். எண்ணூர் அனல்…

செப்டம்பர் 30, 2023

சென்னை, காமராஜர் துறைமுகங்கள் சார்பில் ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி

சென்னை, எண்ணூர் காமராஜர் துறைமுகங்கள் சார்பில் புதுவண்ணாரப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளியை துறைமுகங்களின் தலைவர் சுனில் பாலிவால் திறந்து வைத்தார். சென்னை துறைமுகம் மற்றும்…

செப்டம்பர் 30, 2023

ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ஆஞ்சியோ சிகிச்சை

ஸ்டான்லி மருத்துவமனையில் 5 ஆண்டுகளில் 15 ஆயிரம் பேருக்கு ‘ஆஞ்சியோ சிகிச்சை’ திருவொற்றியூர், செப்.29: சென்னை அரசு  ஸ்டான்லி மருத்துவமனயில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 15…

செப்டம்பர் 30, 2023

புதிய சுற்றுலா கொள்கைக்கு தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்பு

தமிழக அரசு அறிமுகம் செய்துள்ள புதிய சுற்றுலா கொள்கை யை தமிழ் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் சோழநாச்சி யார்…

செப்டம்பர் 27, 2023