நிவாரண உதவி வழங்கிய ராயபுரம் எம்எல்ஏ
நிவாரண உதவி ராயபுரம் தொகுதி செட்டி தோட்டம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.
நிவாரண உதவி ராயபுரம் தொகுதி செட்டி தோட்டம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.
எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை…
சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார். மிக்ஜாம் புயலிலால்…
எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சிபிசிஎல் நிறுவனம் தகவல். ஆறு மற்றும் ஏரிகளில் அதிக அளவு ஒவ்வொரு நீர் திறக்கப் பட்டதால் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு…
சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்து உள்ள எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் நவீன தொழில்நுட்ப கருவிகளுடன் நிபுணத்துவம் பெற்ற பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டும் என மக்கள் நீதி…
சென்னை எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளதையடுத்து உரிய நிவாரணம் அளிக்க கோரி எண்ணூரில் ஞாயிற்றுக்கிழமை மீனவர்கள் திடீர் சாலை மறியலில்…
மணலியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தையடுத்து எழுந்த புகை மண்டலம். ஆலை வளாகத்தில் ஓரிடத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த கழிவு பொருள்களில் தீ…
எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணூர் பகுதி மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மிக்ஜாம்…
எண்ணெய்க் கழிவுகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எண்ணூர் முகத்துவாரத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு நடத்தினார்.…
ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த முதியவரின் உடலுறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் உயிருக்குப் போராடி வரும் நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச் சாவு…