சென்னை ராயபுரத்தில் நிவாரண உதவிகள்..
ராயபுரம் தொகுதி மூலக்கொத்தளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உணவுப் பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.…
ராயபுரம் தொகுதி மூலக்கொத்தளம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, உணவுப் பொருள்கள், சேலை, வேட்டி உள்ளிட்டவைகளை திங்கள்கிழமை பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வழங்கினார்.…
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு. தியாகராஜன் தலைமையில் நிரவாண உதவிகள் வழங்கினர். தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை…
மிக்ஜாம் புயல் மீட்பு பணிக்காக தமிழ்நாடு அரசிடம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு நாள் ஊதியத்தினை வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக…
அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மழைநீர் கால்வாய்த் திட்டத்தை விரைவாகக் கட்டி முடிக்காததே சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பிற்கு முக்கிய காரணம் என அதிமுக பொதுச்…
சென்னை திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல…
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி திருவொற்றியூர் பகுதிகளில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். திருவொற்றியூர் மேற்கு பகுதியில் வெள்ளநீர் கடந்த ஐந்து…
கனமழை காரணமாக மின்விநியோம் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து திருவொற்றியூரில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மிக்ஜாம் புயல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை துண்டிக்கப்பட்ட மின்சாரம்…
எண்ணூர்-மணலி துறைமுக இணைப்புச் சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது புழல் ஏரிக் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எண்ணூர் மணலி துறைமுக இணைப்புச் சாலை…
சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ தியாகராஜர் உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரர் மீது மூடி வைக்கப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக் கிழமை திறந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொண்டை…
கார்த்திகை தீப திருவிழாவினை ஒட்டி திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இந்திய தேசப் படத்தை வண்ணக்கோலமிட்டு அதில் அகல் விளக்குகளை மாணவர்கள் ஏற்றி அனைவரையும்…