ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கல்..
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. திருவொற்றியூர் சார்லஸ் நகரில் புதிதாக அண்ணா தொழிற் சங்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை பகுதி செயலாளரும், முன்னாள்…
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது. திருவொற்றியூர் சார்லஸ் நகரில் புதிதாக அண்ணா தொழிற் சங்கத்தை புதன்கிழமை தொடங்கி வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடைகளை பகுதி செயலாளரும், முன்னாள்…
ரூ.33 லட்சம் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக ஆர்.கே.நகர் தொகுதி வினோபாநகரில் ரூ.33 லட்சம்…
சென்னை திருவொற்றியூரில் மின்மாற்றியில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மின்சாரம் பாய்ந்து வீரமணி (46) என்ற மின்வாரிய லைன்மேன் ஆய்வாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார். திருவொற்றியூர் விம்கோநகர்…
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்போரேசன் ஆலை நிர்வாக நடைமுறைகளில் வெளிப்படைத் தன்மை முற்றிலுமாகக் கடைப்பிடிக்கப்படும் என ஆலையின் மேலாண்மை இயக்குனர் அரவிந்த் குமார் திங்கள்கிழமை தெரிவித்தார்.…
சென்னை, காமராஜர் துறைமுகங்களில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் திங்கள்கிழமை தொடங்கியது. ஊழல், லஞ்சம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும்…
திருவொற்றியூரில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்ய கேந்திரா பள்ளியும் திருவொற்றியூர் கிழக்கு லயன்ஸ் சங்கமும் இணைந்து துப்பரவு பணியாளர்களை கௌரவித்து…
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தையடுத்து கடல்பகுதியில் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் கடலோர காவல் படை தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம்…
மும்பையில் நடைபெற்ற உலகளாவிய கடல் சார் மாநாட்டில் வியாழக்கிழமை தமிழ்நாடு அரசுடனான முதலீடுகள் குறித்த கருத்தரங்க கூட்டத்தை சிறப்பாக நடத்தியதற்காக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர்…
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து இப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு இந்திய கடலோர காவல் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.…
திருவொற்றியூர் தியாகராஜசுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொண்டை மண்டலத்திலுள்ள 32 சிவன் கோயில்களில் ஒன்றாகவும், தமிழகத்தின் மிகப் பழமையான கோயில்களில்…