மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா வினையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து…
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழா வினையொட்டி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து…
கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செயல் திறன் சிறப்பு விருது சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (சி.பி.சி.எல்.) நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சி.பி.சி.எல்.நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:…
சென்னை திருவொற்றியூர் தேரடி பகுதியில் பூந்தோட்ட பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் உள்ள மைதானத்தில் டென்னிஸ், கூடைப்பந்து, இறகு பந்து போன்ற விளையாட்டு துறையில் பயிற்சி பெற்று…
சென்னை திருவொற்றியூரில் அமைக்கப்பட்டு வரும் சுரை மீன்பிடித் துறைமுகம் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா…
மலேசியாவில் தபால் தலை வெளியிட்டு பெருமைப்படுத்தப்பட்ட ஆகம அறிஞர் சத்தியவேல் முருகனாருக்கு சென்னையில் அண்மையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. மலேசிய நாட்டில் உள்ள பத்துமலை முருகன் கோயில் வளாகத்தில்…
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவொற்றியூர். அக்.6: சென்னையை அடுத்த மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி…
மீன் பதப்படுத்தும் தொழிலை பாதுகாக்கும் வகையில் மின்கட்டணத்தை மாற்றியமைக்கக் கோரி காசிமேடு மீன்பிடித் துறைமுக ஐஸ் உற்பத்தியாளர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை மணலி, எண்ணூரில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் துறைமுக நிதி உதவியுடன் ரூ.2.92 கோடியில் கட்டப்பட உள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களுக்கு வடசென்னை மக்களவை உறுப்பினர்…
வடசென்னையில் வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.105 கோடி செலவில் 576 வீடுகள் கட்டுவதற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில்…
சென்னை மணலி அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவ ரின் கணவரான சுமன் (47) என்பவர் திங்கள்கிழமை நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். சென்னை மணலி புதுநகர்…