சுனாமி ஆழிப் பேரலையால் உயிரிழந்தோருக்கு வடசென்னையில்  நினைவஞ்சலி

ஆழிப் பேரலையால் உயிரிழந்தர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் திருவொற்றியூரில் செவ்வாய்க்கிழமை  நடைபெற்ற நினைவு ஊர்வலத்தில் பங்கேற்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர்…

டிசம்பர் 27, 2023

எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

எண்ணெய்க் கழிவு ஆற்றில் கலந்த பிரச்னை குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சென்னை எண்ணூரில் எண்ணெய்க் கழிவுகள் கலந்ததால்…

டிசம்பர் 27, 2023

திருவொற்றியூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

அரிமா சங்கங்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பில் சென்னை திருவொற்றியூரில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சுமார் 5 ஆயிரம் பேர்  பங்கேற்றனர்…

டிசம்பர் 25, 2023

போதையின் தீமைகள்.. விழிப்புணர்வு கோலப் போட்டி..

பள்ளியில் விழிப்புணர்வு கோலப்போட்டி… திருவொற்றியூர் சங்கர வித்ய கேந்திரா மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற போதை பொருள்க ளுக்கு எதிரான விழிப்புணர்வு கோலமிடும் போட்டியில் கலந்து கொண்டு…

டிசம்பர் 23, 2023

திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி: 17 ஆண்டுகளுக்குப்பின் பரமபதவாசல் திறப்பு

திருவொற்றியூரில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு  17 ஆண்டு களுக்குப் பிறகு பரம பதவாசல் திறக்கப்பட்டது. சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள…

டிசம்பர் 23, 2023

நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்எல்ஏ தலைமையில் மீனவர்கள் சாலை மறியல்

மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. தலைமையில் சாலை மறியல் போராட் டம் நடத்தினர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது 300 பேர்…

டிசம்பர் 23, 2023

நிவாரண உதவி வழங்கிய ராயபுரம் எம்எல்ஏ

நிவாரண உதவி ராயபுரம் தொகுதி செட்டி தோட்டம் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ளிக்கிழமை நிவாரண உதவிகளை வழங்கிய சட்டப்பேரவை உறுப்பினர் ஐட்ரீம் ஆர். மூர்த்தி.

டிசம்பர் 23, 2023

நிவாரணம் வழங்கக்கோரி மீனவர்கள் சாலை மறியல்

எண்ணெய்க் கழிவுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தால் உரிய நிவாரணங்கள் வழங்கக்கோரி எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே செவ்வாய்க்கிழமை  பத்துக்கு மேற்பட்ட மீனவ கிராமங்களை…

டிசம்பர் 19, 2023

புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்குப் பாராட்டு

சென்னை திருவொற்றியூரில் மிக்ஜாம் புயலின்போது படகுகள் மூலம் சேவையாற்றிய மீனவர்களுக்கு சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தார். மிக்ஜாம் புயலிலால்…

டிசம்பர் 18, 2023

எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம்: சிபிசிஎல்

எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் எண்ணெய் கழிவுகள் வெளியேறியிருக்கலாம் என சிபிசிஎல் நிறுவனம் தகவல். ஆறு மற்றும் ஏரிகளில் அதிக அளவு ஒவ்வொரு நீர் திறக்கப் பட்டதால் எதிர்பாராத வெள்ளப்பெருக்கு…

டிசம்பர் 17, 2023