வெள்ள நீரில் கச்சா எண்ணெய் கலந்ததா? சி.பி.சி.எல் நிறுவனம் மறுப்பு
சென்னை திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாயில் கச்சா எண்ணெய் மற்றும் கழிவு எண்ணெய் பெருக்கெடுத்து வெள்ளநீர் கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு சி.பி.சி.எல். நிறுவனம் காரணம் அல்ல…