திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…

நவம்பர் 27, 2025

தவறான சிகிச்சையால் விவசாயி உயிரிழப்பு, போலி டாக்டர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே போலி டாக்டரால் வைத்தியம் பார்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி விவசாயி உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், தேப்பிரம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன்…

ஆகஸ்ட் 1, 2025

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்

சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…

ஏப்ரல் 16, 2025

தேவிகாபுரம் ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா  நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…

ஏப்ரல் 16, 2025

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை , தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில்…

ஏப்ரல் 5, 2025

ஆரணி, சேத்துப்பட்டில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…

மார்ச் 17, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…

மார்ச் 5, 2025

திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல், தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…

பிப்ரவரி 2, 2025

ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…

ஜனவரி 30, 2025

லஞ்சம் வாங்கிய மின் வாரிய ஊழியர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர்  கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…

ஜனவரி 14, 2025