திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…










