சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்
சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…
சேத்துப்பட்டு நகர அதிமுக சார்பில் கோடை வெயில் முன்னிட்டு நீர் மோர் பந்தலை திருவண்ணாமலை மத்திய மாவட்ட செயலாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் திறந்து வைத்தார். சேத்துப்பட்டு…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சியில் உள்ள ஸ்ரீபிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் லட்சதீப பெருவிழா நடைபெற்றது. தேவிகாபுரம் ஊராட்சியில் ஆத்துரை செல்லும் சாலையில் ஸ்ரீபக்த…
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை விரைவுப்படுத்த தலைமை ஆசிரியா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில்…
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக சார்பில் சேத்துப்பட்டு யூனியனில் உள்ள கீழ்பட்டு, அரும்பலூர், முடையூர், சித்தாத்துரை, செய்யானந்தல், இடையங்குளத்தூர் ஆகிய கிராமங்களில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாசி மாத தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது கீழ்பென்னாத்தூரில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன்கோயில் தேரோட்ட விழாவில் ஆயிரக் கணக்கான பக்தர்கள்…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளித்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூட சுமைப் பணியாளா்கள் உரிமம் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா். சேத்துப்பட்டு ஒழுங்குமுறைக் விற்பனைக் கூடத்தில் பணிபுரியும் சுமைப் பணியாளா்கள், எடையாளா்களைப்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு மின்சார வாரியத்தில் ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின் ஊழியரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனா். சென்னையை அடுத்த முகப்பேரைச்…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற வட்ட வழங்கல் அலுவலரை ஊழல் தடுப்பு காவல்துறையினர் கைது செய்தனா்.…
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை கிராமத்தில் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ.3,000 லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா்…