சித்திரை திருவிழா முடித்து மீண்டும் கோயிலுக்கு திரும்பிய கள்ளழகர்..!

அலங்காநல்லூர் : திருமாலிருஞ்சோலை என்று ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட அழகர்கோவில் கள்ளழகர். மதுரை சித்திரை திருவிழா முடிந்து மீண்டும் அழகர் கோவிலுக்கு வந்தடைந்தார். சித்திரை திருவிழாவின் போது,…

மே 16, 2025

மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

மதுரை சித்திரைப் பெருவிழா-2025 முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை…

ஏப்ரல் 29, 2025

அலங்காநல்லூர் ஸ்ரீ காளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சத்திர வெள்ளாளபட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் சித்திரை பெருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முன்னதாக, முகூர்தகால்…

ஏப்ரல் 27, 2025

மீனாட்சி திருக்கல்யாணம், வைகையில் கள்ளழகர் இறங்குதல் என மதுரை சித்திரைத் திருவிழாவை கண்முன் நிறுத்திய மாணவர்கள்!

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் வைகையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வுகளை, திருவிழாவின் மினியேச்சர் போல தத்ரூபமாக செய்து அசத்தியுள்ளனர்…

ஏப்ரல் 27, 2024

பூப்பல்லக்குடன் அழகர்மலைக்கு புறப்பட்ட கள்ளழகர்

சித்தரைத் திருவிழா முன்னிட்டு, கள்ளழகர், மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தருக்கு காட்சியளித்தார். அதை அடுத்து, மண்டுக ரிஷிக்கு சாப மோட்சனம் கொடுத்தல், மற்றும் அண்ணா நகர்,…

ஏப்ரல் 26, 2024

கள்ளழகர் திருவிழாவுக்கு துருத்தி விற்பனை படு ஜோர்

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றல் இறங்கும் பொழுது சாமி மீது தண்ணீரை பீச்சி அடிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆட்டு தோலால் செய்யப்பட்ட துருத்தி விற்பனை…

ஏப்ரல் 21, 2024