சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு நீர்மோர்: சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில்
சித்திரை மாத பௌர்ணமியொட்டி கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மகான் ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமத்தில் நீர்மோர் மற்றும் பழ வகைகள் பழச்சாறுகள்…


