சோழவந்தான் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல் பயிர் நீரில் மூழ்கி சேதம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி, புதுப்பட்டி, தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும்…

ஏப்ரல் 9, 2025

பலத்த மழையால் வெற்றிலை கொடிக்காலில் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 12, 2024