பலத்த மழையால் வெற்றிலை கொடிக்காலில் நீர் புகுந்து விவசாயம் பாதிப்பு..!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, முள்ளிபள்ளம் கிராமத்தில் கனமழை காரணமாக 30 ஏக்கர் கொடிக்கால் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம்,…

ஆகஸ்ட் 12, 2024