தாராப்பட்டியில் ஆபத்தான நிலையில் கழிவு நீர் கால்வாய் கான்கிரீட் : எங்கே போனார் இன்ஜினியர்? சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் கொடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர் இந்த கிராமத்தில் உள்ள எட்டாவது வார்டு பகுதியான நடுத்தெருவில்கழிவுநீர்…

ஏப்ரல் 28, 2025

சோழவந்தானில் சேரும் சகதியுமான சாலை: பொதுமக்கள் கடும் அவதி..!

சோழவந்தான் : சோழவந்தான் பேரூராட்சி 3வது வார்டு பசும்பொன் நகரில் முல்லையாற்று கால்வாய் பகுதியில் மழை காரணமாக பொதுமக்கள் நடமாட முடியாத அளவில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கும்…

டிசம்பர் 12, 2024

சோழவந்தான் பேரூராட்சியில் மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்பு..!

சோழவந்தான்: நாடு முழுவதும் டிசம்பர் 10ஆம் தேதி மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இதன் அடிப்படையில் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மனித…

டிசம்பர் 10, 2024