சோழவந்தானில் அப்துல் கலாம் நினைவு நாள் : மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி..!

சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது படத்திற்கு…

ஜூலை 27, 2025

சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புர ஆக்கிரமிப்புகளை அகற்ற விவசாய சங்கம் சார்பில் மறியல்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புரம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட…

ஜூலை 25, 2025

சோழவந்தானில் படிக்கட்டு இல்லாத பேருந்துகளால் ஆபத்து..! பயணிகளுக்கு உதவும் மனிதாபிமான நடத்துனர்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தானில் இருந்து வாடிப்பட்டி செல்லும் பேருந்துகளில் சில பேருந்துகள் முறையான பராமரிப்பு செய்யாததால் பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக பயணிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்…

ஜூலை 25, 2025

திருவேடகத்தில் ஆடி அமாவாசையையொட்டி கடும் போக்குவரத்து நெரிசல் : வரிசைகட்டிய வாகனங்கள்..!

சோழவந்தான் : ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம்…

ஜூலை 24, 2025

விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான் : விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக…

ஜூலை 23, 2025

சோழவந்தானில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு..!

சோழவந்தான்: சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து…

ஜூலை 22, 2025

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள…

ஜூலை 21, 2025

சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்மாய் பாசனத்துக்கு உட்பட்ட வெள்ளச்சந்து பகுதியில் தென்னந்தோப்புக்குள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் விவசாய…

ஜூலை 21, 2025

சோழவந்தான் பேட்டை 1வது வார்டு பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை கிராமம் 1-வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று…

ஜூலை 17, 2025

நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..! ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளாத கல்வித்துறை..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு…

ஜூலை 17, 2025