தற்காலிக ஓட்டுநர் வேகமாக இயக்கியதால் பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து : 20க்கும் மேற்பட்டோருக்கு காயம்..!

சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனரரால் அரசு பேருந்து கட்டுப்பாடு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.…

ஜனவரி 31, 2025

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் முறியடிப்பு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் ரயில் நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் தமிழகம் வருகையை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் மாநில பொதுக்குழு உறுப்பினர்…

ஜனவரி 31, 2025

பொதுமக்களின் ஒரு சாலை மறியலால் குடிநீருக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே, நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில்…

ஜனவரி 30, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் கிராம சபை கூட்டம் : பொதுமக்கள் கோரிக்கை..!

கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை: சோழவந்தான்: மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில், நடைபெற்ற கிராம…

ஜனவரி 27, 2025

சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 76 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பேரூராட்சி வளாகத்தில் உள்ள கொடி கம்பத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார்…

ஜனவரி 26, 2025

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிப்பு : பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்..!

100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதாக வாடிப்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாய சங்க கூட்டத்தில் பாரதிய கிஷான் சங்க மாநில தலைவர் புகார்:…

ஜனவரி 25, 2025

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சியில் குப்பை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மன்னாடிமங்கலம் ஊராட்சி தாமோதரன்பட்டி பிரிவு அருகில் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ஊராட்சியில் சேகரிக்கப்படும்…

ஜனவரி 24, 2025

விக்கிரமங்கலம் அருகே அரசமரத்துப்பட்டி மந்தை அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம், எரவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரச மரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள மந்தையம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இரண்டு நாட்கள் நடந்தது.…

ஜனவரி 20, 2025

‘தை’ திருநாளையொட்டி பாலமேடு பகுதியில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரம்..!

சோழவந்தான்: தை திருநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் கொத்து மஞ்சள் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், பாலமேடு அருகே அய்யூர்…

ஜனவரி 13, 2025

மதுரை கோயில்களில் சனி மகா பிரதோஷம் : திரண்ட பக்தர் கூட்டம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சனி மஹா பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல…

ஜனவரி 12, 2025