முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆனி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று…

ஜூலை 17, 2025

சோழவந்தானில் சாலையின் நடுவே கொட்டிய மண் குவியலால் உயிரிழந்த இளைஞர்..! 

சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஆர். எம். எஸ் .காலனி அருகில் தனியார் திருமண மஹால் முன்பு சாலையின் நடுவே கட்டட வேலைக்காக கொட்டி வைத்திருந்த மணலில்…

ஜூலை 10, 2025

பேருந்து வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் ஆட்டோவில் தொங்கி செல்லும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில், சுமார் 3000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து…

ஜூலை 7, 2025

தாமோதரன்பட்டியில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார்…

ஜூலை 2, 2025

சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா..!

சோழவந்தான் : சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருள்திரு…

ஜூலை 2, 2025

சதுர்வேத கணபதி கோவில் மண்டலாபிஷேகம்..!

சோழவந்தான். மதுரை,திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள, அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கணபதியை தரிசனம் செய்து…

ஜூன் 30, 2025

சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என புகார்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இதில், பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று…

ஜூன் 30, 2025

அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்எல்ஏ வெங்கடேசன் நலத்திட்ட உதவிகள் வழங்கல்..!

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றியம் சத்திர வெள்ளாளப்பட்டி, மறவர்பட்டி, ராஜக்கல்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் நலத்திட்ட உதவிகளை சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன்…

ஜூன் 28, 2025

மதுரையில் ட்ரோன் மூலம் கணக்கெடுப்புக்குப் பின் 2 குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சை கட்டி கிராமத்தில் அனுமதியின்றி செயல்பட்ட இரு குவாரிகளுக்கு ரூ.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உரிமம் முடிந்த பிறகும் சுரங்க…

ஜூன் 26, 2025

சோழவந்தான் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 5000 நெல் மூட்டைகள் தேக்கம் :விவசாயிகள் வேதனை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நாராயணபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் 30 நாட்களுக்கு மேலாக நெல் மூட்டைகள் நெல் குவியல்களாக குவிக்கப்பட்டுள்ளது…

ஜூன் 26, 2025