பள்ளிகள் திறக்கும் முன்னர் ஊத்துக்குளி – நாராயணபுரம் சாலையை சீரமைக்க கோரிக்கை..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்குளி முதல் நாராயணபுரம் வரை சாலை பழுதடைந்த நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் விவசாய…

மே 30, 2025

சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களில் நனைந்து வீணாகும் நெல்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால முள்ளி பள்ளம் தென்கரை ஊத்துக்குளி நாராயணபுரம் ரிஷபம் திருமால் நத்தம் கரட்டுப்பட்டி கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம்போன்ற…

மே 22, 2025

வடகாடுபட்டியில், மோசமான சாலையால் வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் அவதி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்படாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள்…

மே 22, 2025

சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம், சோழவந்தான் நகர கூட்டுறவு வங்கி மற்றும் வாசன் கண் மருத்துவமனை சார்பில், இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் நகர…

மே 20, 2025

சோழவந்தான் அருகே குழாயில் உடைப்பு : வீணாகும் குடிநீர்..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை காளியம்மன் கோவில் அருகில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அடிக்கடி சிரமத்திற்கு உள்ளாகினர். மன்னாடிமங்கலம்…

மே 17, 2025

வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலக கட்டிட கட்டுமான பணி :பேரூராட்சி உதவி இயக்குனர் ஆய்வு..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் புதிதாக மூலதன மானிய திட்டத்தின் கீழ் ரூ.1.09 கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலக கட்டிடம் கட்டுமான பணிநடந்து…

மே 15, 2025

சோழவந்தானில் அடிக்கடி பழுதாகும் அரசு பேருந்துகள் : பயணிகள் அவதி..!

சோழவந்தான் : சோழவந்தான் பகுதியில் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதாகி சாலையின் நடுவில் நின்று விடுவதால் பொதுமக்கள் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் குறிப்பாக சோழவந்தானிலிருந்து திருமங்கலம்…

மே 15, 2025

வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடத்தில் முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார்..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனக நாராயண பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு முதல் முறையாக தங்க குதிரை வாகனத்தில் இறங்கினார் 50…

மே 12, 2025

விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் 4ம் ஆண்டு கிடா முட்டு போட்டி..!

சோழவந்தான் : மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்புளிச்சான்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழாவில் கிடா முட்டு சண்டை நடந்து வந்தது. அரசு விதிக்கப்பட்ட…

மே 11, 2025

சோழவந்தான் திரௌபதி அம்மன் கோயிலில் தீர்த்தவாரி திருவிழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம்,சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 12 நாட்கள் நடந்தது.10ம் நாள் உபயதார் சங்கங்கோட்டை கிராமத்தார் சார்பாக பக்தர்கள் பூக்குழி…

மே 11, 2025