நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்..! ஆறு மாதமாகியும் கண்டுகொள்ளாத கல்வித்துறை..!
சோழவந்தான். மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில், சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு…

