தமிழகத்தில் 5 மாதங்களில் ரேஷன் அரிசி கடத்திய 56 பேர் குண்டர் சட்டத்தில் கைது : ஐஜி தகவல்..!
நாமக்கல்: தமிழகத்தில் கடந்த, 5 மாதங்களில், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட, 56 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து, 878 டன்…

