திருவண்ணாமலையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்..!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தமிழக அரசு ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளுக்கு அரசாணை வழங்கிட கோரி சோற்று சட்டியுடன் 2 ஆயிரம் தூய்மைப்பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு…



