காரியாபட்டி – மல்லாங்கிணறு பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் துவக்கம்

காரியாபட்டி, மல்லாங்கிணறு பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கான காலை. உணவு திட்டம் துவங்கப்பட்டது . தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை, உணவு…

பிப்ரவரி 10, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்டம், போளிவாக்கத்தில் திங்கள்கிழமை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தாா்.…

பிப்ரவரி 10, 2026

நாமக்கல் மாவட்டத்தில் தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி கலை உணவு வழங்கப்படும்: எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும், 2,664 தூய்மைப்பணியாளர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினர்  ராஜேஷ்குமார் கூறினார். தமிழகம் முழுவதும்…

பிப்ரவரி 9, 2026

முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர்

அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை சென்னை, மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பா் தொடக்கப் பள்ளியில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இதைத் தொடா்ந்து,…

ஆகஸ்ட் 27, 2025

நாமக்கல் அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா

நாமக்கல்லில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் தமிழக அரசின் காலை உணவுத்திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. தமிழகத்தில் ஏற்கனவே அரசு தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ…

ஆகஸ்ட் 26, 2025