நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2, 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற மார்ச் 2, 3 தேதிகளில் தகுதியான பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி…

பிப்ரவரி 28, 2026

தாயுமானவர் திட்டத்தில் பொருட்கள் கிடைக்கவில்லை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்: சரவணன் எம் எல் ஏ

தாயுமானவர் திட்டத்தில் வழங்கப்படும் பொருட்கள் ஏதாவது கிடைக்கவில்லை என்றாலோ அல்லது சரியான முறையில் வழங்கவில்லை என்றாலோ எந்தநேரத்திலும் என்னிடம் தொடர்பு கொண்டு கூறுங்கள் நான் உங்களுக்கு கொடுப்பதற்கு…

ஜனவரி 8, 2026

முதியோர்களுக்கு 3, 4 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் : கலெக்டர்

ஏழைக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்…

நவம்பர் 1, 2025

வீடு தேடி ரேஷன் பொருட்கள் அக். 5,6,7 -இல் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிமைப் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.…

அக்டோபர் 6, 2025

வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: நாளை முதல் 2 நாட்கள் விநியோகம்

தாயுமானவர் திட்டத்தின் மூலம், வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்கி, 2 நாட்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது…

அக்டோபர் 3, 2025

தாயுமானவர் திட்ட துவக்க விழாவில் நலத்திட்ட உதவி: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நடைபெற்ற தமிழக அரசின் தாயுமானவர் துவக்க திட்ட விழாவில், ரூ. 3.08 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.…

செப்டம்பர் 16, 2025

கொல்லிமலையில் தாயுமானவர் திட்டத்தில் பயன்பெற கால்நடை வளர்ப்போர் விண்ணப்பிக்கலாம்

தாயுமானவர் திட்டத்தின்கீழ் பயன்பெற, கொல்லிமலையில் உள்ள கால்நடை வளர்ப்போரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக முதல்வரின்…

ஆகஸ்ட் 25, 2025

‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’: தொடங்கி வைத்த துணை சபாநாயகர்

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று துணை சபாநாயகர் பிச்சாண்டி, ரேஷன் பொருட்களை வழங்கினார். முதியோா்கள்…

ஆகஸ்ட் 14, 2025

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்: ராஜேஷ்குமார் எம்.பி., தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் மூலம், மாதம்தோறும் 82,746 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ராஜேஷ்குமார், எம்.பி., தெரிவித்தார். வயது முதிர்ந்தோர்…

ஆகஸ்ட் 12, 2025

தென்காசி மாவட்டத்தில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா

வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்” துவக்க விழா தென்காசி மாவட்டம் மேலகரம்…

ஆகஸ்ட் 12, 2025