பெண் குழந்தைகளை படிக்க வைப்பது முக்கியம்: ஆட்சியர் அறிவுறுத்தல்
பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…
பெண் கல்வி என்பது மிக முக்கியம் பெண் குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும். அவர்கள் கல்லூரிக்கு சென்று குறைந்தபட்சம் ஒரு பட்டமாவது பெற வேண்டும் என மாவட்ட…
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில், தேசிய தொழுநோய் ஒழிப்பு தின ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர…
கல்வி என்பது நம் வாழ்வை உயா்த்தக்கூடிய ஏணிப்படி. கல்வியால் மட்டுமே வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்…
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கிட விழிப்புணர்வு…
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்…
புகையில்லா போகி பண்டிகை கொண்டாட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன்…
திருவண்ணாமலை மாவட்ட திட்டக் குழுவின் 6-ஆவது கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட திட்டக் குழு மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுவின்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தன்னார்வ பயிலும் வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி…
உலக மகளிர் தின விழா 8.3.25 அன்று கொண்டாடப்படும் போது பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு ஒளவையார் விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட உள்ளது. அதன்படி…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள்…