ஆசிரியர் தேர்வு வாரிய பி.டி. ஆசிரியர் தேர்வுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு

ஆசிரியர் தேர்வு வாரிய பி.டி ஆசிரியர் தேர்வுக்கு, நாமக்கல்லில் நடைபெற உள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர்  துர்கா…

பிப்ரவரி 28, 2026

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2, 3 தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற மார்ச் 2, 3 தேதிகளில் தகுதியான பொதுமக்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இது குறித்து கலெக்டர் துர்கா மூர்த்தி…

பிப்ரவரி 28, 2026

தாட்கோ மூலம் சோலார் பேனல் டெக்னீசியன் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தாட்கோ மூலம் சோலார் பேனல்கள் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுனர் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

பிப்ரவரி 24, 2026

நாமக்கல் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டசபை தொகுதிகளில் 1,55,709 பேர் நீக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 13 லட்சத்து 10 ஆயிரத்து 951 வாக்காளர்கள் உள்ளனர். இறுதி பட்டியலில் மொத்தம் 1 லட்சத்து 55…

பிப்ரவரி 23, 2026

சிறுதானிய சாகுபடியில் நாமக்கல் மாவட்டம் மாநிலத்தில் இரண்டாமிடம்: கலெக்டர் தகவல்

நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில், வேளாண்மைத் துறையின் சார்பில், மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா நடைபெற்றது. விழாவை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி பேசியதாவது:…

பிப்ரவரி 18, 2026

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆலோசனை

சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதும், நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது குறித்து, அதிகாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் துர்கா…

பிப்ரவரி 18, 2026

அரசு அனுமதி இல்லாமல் பனைமரங்களை வெட்டக் கூடாது: கலெக்டர் உத்தரவு

அரசு அனுமதி இல்லாமல், தனியார் நிலங்களில் பனை மரங்களை வெட்டக் கூடாது என மாவட்ட ஆட்சியர்  அறிவித்துள்ளார். இது குறித்து, மாவட்ட ஆட்சியர்  துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 2, 2026

முதலமைச்சர் விளையாட்டு விழாவை தொடங்கி வைத்த அமைச்சர், எம்.பி.

நாமக்கல்லில் நடைபெற்ற முதலமைச்சர் விளையாட்டு விழாவை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார், எம்.பி., ஆகியோர் துவக்கி வைத்தனர். நாமக்கல் கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் உள்ள, மாவட்ட விளையாட்டு மைதானத்தில்,…

ஜனவரி 31, 2026

ஏஐ தொழில் நுட்பத்துடன் செல்போன் ஆப் மூலம் ஆவின் பால் விற்பனை

பிப்., 1 முதல், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய செல்போன் ஆப் மூலம், ஆவின் டீலர்களுக்கு பால் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து,…

ஜனவரி 28, 2026

ஜனவரி 30ல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்: பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு

நாமக்கல்லில் வரும் 30ம் தேதி மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:…

ஜனவரி 27, 2026