காஞ்சிபுரத்தில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா: அமைச்சர் ஆர்.காந்தி துவக்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4-வது ஆண்டு புத்தக திருவிழா காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்க மைதானத்தில்…

டிசம்பர் 19, 2025

காஞ்சியில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மையம் திறப்பு..!

24 மணி நேர சேவை மையமான 104 மற்றும் 14416 தொடர்பு கொண்டு இது போன்ற நபர்கள் தகவல் அளிக்க வேண்டுகோள் விடுத்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு…

ஜூன் 19, 2025

சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்

27 வருடங்களாக கேட்கும் சமய வழிபாட்டுக்கு உதவக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்த தெலுங்கு மொழி சிறுபான்மை கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பங்கள்..…

ஏப்ரல் 7, 2025

செவித்திறன் குறை உடைய இளம் சிறார்கள் செல்லும் ஒருநாள் இன்ப சுற்றுலா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி…

மார்ச் 27, 2025

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…

மார்ச் 13, 2025

புதிய காய்கறி சந்தையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திடீர் ஆய்வு

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது நூற்றாண்டைக் கண்ட ராஜாஜி சந்தை. இந்த சந்தையில் காஞ்சிபுரம் மட்டுமல்லது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்படும். போதிய…

மார்ச் 6, 2025

சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறை பிரிவு சார்பில், சாதி மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர், எஸ்…

பிப்ரவரி 28, 2025

முதலில் விவசாயி வளரட்டும் அதன் பிறகு கோயில் கட்டலாம்: ஆட்சியர் கண்டிப்பு

விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…

பிப்ரவரி 28, 2025

மாற்றுத் திறனாளிகள் அல்ல! மற்றவர் எண்ணங்களை மாற்றும் திறனாளிகள்

50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…

பிப்ரவரி 25, 2025

புத்தகக் கண்காட்சியில் இயற்கை சந்தை வேளாண்மை விளை பொருட்கள் நேரடி சந்தை

காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…

பிப்ரவரி 7, 2025