செவித்திறன் குறை உடைய இளம் சிறார்கள் செல்லும் ஒருநாள் இன்ப சுற்றுலா: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி…
1 முதல் 6 வயதுடைய செவித்திறன் குறை உடைய 20 இளம் சிறார்கள் செல்லும் ஓருநாள் இன்ப சுற்றுலாவினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, உணவுப் பொருட்கள் வழங்கி…
காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…
காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ளது நூற்றாண்டைக் கண்ட ராஜாஜி சந்தை. இந்த சந்தையில் காஞ்சிபுரம் மட்டுமல்லது சுற்றுப்புற கிராமங்களில் இருந்து விளைவிக்கப்பட்ட காய்கறிகள் விற்பனைக்காக வைக்கப்படும். போதிய…
தமிழ்நாடு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல்துறை பிரிவு சார்பில், சாதி மத வேறுபாடின்றி செயல்பட வேண்டும் எனும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர், எஸ்…
விவசாயிகளிடம் பத்து ரூபாய் பிடித்தம் செய்து கோயில் கட்டும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரியை கண்டித்தார். காஞ்சிபுரம் மாவட்டம் விவசாயிகள் நலன்…
50 வது பொன்விழா ஆண்டு கலை விழாவில் நடனமாடி அசத்திய செவித்திறன் குறையுடையோருக்கான அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன்…
காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வேளாண் துறை தோட்டக்கலைத்துறை இணைந்து புத்தகக் கண்காட்சி வளாகத்தில் இயற்கை சந்தை வேளாண்மை…
நாள்தோறும் நாளிதழ், புத்தகம் வாசிப்பே சிறந்தது என காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் மாணவ, மாணவியர்களுக்கு ஆட்சியர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட சமூக நலன்…
பார்வையற்றவர்களையும் புத்தக ஆர்வலராக மாற்றும் செயல்திட்டத்திற்கு மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்த கோவிந்தவாடி அகரம் பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செயல்முறை விளக்கி , பரிசு…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 லட்சத்து 81 ஆயிரத்து 710 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்து, அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…