கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணி துவக்கம், கைகூப்பி நன்றி தெரிவித்த ஆட்சியர்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்கள் களமிறங்கி ஒரே நாளில் 300 டன் குப்பைகள் அகற்றினர். திருவண்ணாமலையில் காா்த்திகை மகா தீபத் திருவிழா…

டிசம்பர் 5, 2025