திருவண்ணாமலையில் வன தீ தடுப்பு ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்வு கூட்டரங்கில் திருவண்ணாமலை வனக்கோட்டம் சார்பில் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் பங்கேற்கும்…
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி, செய்யாறு, சேத்துப்பட்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வரும் வாக்காளர் படிவங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தார்.…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த வன்னியனூர் ஊராட்சியில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் 2025 படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர்…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரி,…
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆரணி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டு சேவூர் தனியார் திருமண மண்டபத்தில்…
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட புகழ் திரையரங்கம் எதிரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு மாவட்ட பொதுமக்களின் நலன்கருதி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் சார்பில் பட்டாசு…
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், சீட்டம்பட்டு ஊராட்சியில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா்பகராஜ் நேரில் ஆய்வு செய்தாா். சீட்டம்பட்டு ஊராட்சியில் கலசப்பாக்கம் எம்எல்ஏ…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை,…
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், சோழவரம் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் மற்றும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர்…