திருவண்ணாமலை மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு முன்னேற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வுகள் வரும் 2ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 124 தேர்வு மையங்களில் 27,198 மாணவ…

பிப்ரவரி 26, 2026

கலைத்துறையில் சாதனைபடைத்த கலைஞர்கள் கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனைபடைத்த கலைஞர்கள் கலை விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், வெளியிட்டுள்ள…

பிப்ரவரி 25, 2026

மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணா்வு வாகன பிரசாரத்தை தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக/நகா்புற வாழ்வாதார இயக்கம்/ மகளிா் திட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும்…

பிப்ரவரி 18, 2026

என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் ஊர், என் கனவு திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் மாவட்ட…

பிப்ரவரி 14, 2026

புதிய பகுதிநேர நியாய விலைக் கடைகளை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா்

திருவண்ணாமலை கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், திருவண்ணாமலை வட்டம், வேடியப்பனூரில் புதிய பகுதிநேர நியாய விலைக் கடையை…

பிப்ரவரி 11, 2026

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக  வளாகத்தில் வாராந்திர மக்கள்  குறைதீர்வு நாள்  கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோா், மாற்றுத்திறனாளிகள்,  பொதுமக்களிடம் இருந்து கல்வி…

பிப்ரவரி 10, 2026

கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில்,’உலகம் உங்கள் கையில்’ திட்டத்தின் கீழ் தனியாா் கல்லூரிகளைச் சோ்ந்த 674 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட…

ஜனவரி 31, 2026

திருவண்ணாமலையில் குடியரசு தின விழா : தேசியக்கொடியை பறக்கவிட்ட மாவட்ட ஆட்சியர்..!

77-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்தியத் திருநாட்டின் 77 வது குடியரசு…

ஜனவரி 27, 2026

மக்கள் தொடா்பு திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் வட்டம், கேளூா் ஊராட்சியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்…

ஜனவரி 25, 2026

திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் தேவைப்படும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 24ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட…

ஜனவரி 24, 2026