கலசப்பாக்கம் அருகே மனுநீதி நாள் திட்ட முகாம்: நல திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம் மேல் சோழங்குப்பம் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் கலசபாக்கம் சட்டமன்ற…

மே 31, 2025

திருவண்ணாமலை தாலுகாவில் ஜமாபந்தி: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் தர்ப்பகராஜ் தலைமையில் 6வது நாளாக திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ம் பசலி ஆண்டிற்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி)…

மே 29, 2025

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அமைச்சர் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலைப் பாதுகாப்பு விதிகளை அவசியம் பின்பற்றும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா்…

மே 29, 2025

திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் திடீர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டார். ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கு ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாவட்ட…

மே 28, 2025

பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடு பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிகள் திறப்பு, 10ஆம் வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான துணைத் தேர்விற்கு விண்ணப்பித்தல் குறித்து…

மே 28, 2025

புதிய அங்கன்வாடி மையங்கள், திறந்து வைத்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 இடங்களில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்களை மாவட்ட ஆட்சியர் தா்ப்பகராஜ் திறந்து வைத்தார். திருவண்ணாமலை, மேலத்திகான் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம்…

மே 27, 2025

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள்: ஆட்சியர் ஆய்வு

ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆட்சியர் தர்ப்பகராஜ்  ஆய்வு நடத்தினார். அப்போது, அடுத்த மாதம் 20 மற்றும் 21ம் தேதிகள் விழாவை நடத்துவது என…

மே 26, 2025

சா்வதேச சிறப்பு அன்னையா் தின விழா: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக சர்வதேச சிறப்பு அன்னையர் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது.…

மே 24, 2025

பள்ளிக் குழந்தைகளை தனது சொந்த குழந்தைகளாக நினைக்க வேண்டும்: பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு, ஆட்சியர் அறிவுறுத்தல்

பள்ளி குழந்தைகளை ஒவ்வொரு வாகன ஓட்டுநர்களும் தனது சொந்த குழந்தைகளாக நினைத்து வாகனங்களை அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ்…

மே 21, 2025

சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்

பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் மற்றும் சிறந்த சேவை புரிந்த தனிநபர் சிறந்த சமூக சேவகருக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட…

மே 21, 2025