உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட கள ஆய்வு: ஆட்சியர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ், 64 பயனாளிகளுக்கு ரூ.25.11 லட்சத்தில்…

பிப்ரவரி 21, 2025

திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள்: கண்காணிப்பு அலுவலர் கள ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் கள ஆய்வு நிகழ்வு நடைபெற்றது. ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு,…

பிப்ரவரி 20, 2025

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான செயலியின் பயன்பாடுகள் குறித்து விளக்கம்

போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க பிளே ஸ்டோரில் உள்ள Drug free TN செயலியின் பயன்பாடுகள் குறித்து  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  தர்ப்பகராஜ், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்…

பிப்ரவரி 20, 2025

நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர நில ஆவணங்களை நவீனமயமாக்கும் நக்சா திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை தாமரை நகரில் உள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய சமுதாயக் கூடத்தில்…

பிப்ரவரி 19, 2025

அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் தலைமை வகித்தாா். மாவட்டத்தின்…

பிப்ரவரி 19, 2025

திருவண்ணாமலையில் பிரமாண்ட புத்தக திருவிழா, தொடங்கி வைத்த அமைச்சர்

திருவண்ணாமலையில் பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய…

பிப்ரவரி 15, 2025

வாகன உரிமையாளர்கள் செல்போன் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்: ஆட்சியர் உத்தரவு

அவசர காலங்களில் தகவல் தெரிவிக்க வசதியாக, வாகன உரிமையாளர்கள் இணையதளத்தில் செல்போன் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இது…

பிப்ரவரி 15, 2025

வந்தவாசி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தெள்ளாா், பெரணமல்லூா் ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் தா்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டாா். வந்தவாசி அரசு…

பிப்ரவரி 14, 2025

தை மாத பௌர்ணமி கிரிவலம், முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் தை மாத பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆய்வு நடத்தினார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம்…

பிப்ரவரி 11, 2025