நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி லோகோ: கலெக்டர் வெளியீடு

நாமக்கல் மாவட்ட மத்தியக்கூட்டுறவு வங்கி இலச்சினையை (லோகோ) மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டு அமைச்சர் மதிவேந்தனிடம் வழங்கினார். விரைவில் தனியாக செயல்படத் துவங்கும், நாமக்கல் மாவட்ட மத்தியக்…

ஜூன் 25, 2025

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

விவசாயிகள் நில உடைமை விவரங்களை பதிவு செய்ய வருகிற 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது::…

ஜூன் 25, 2025

விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியவர்களுக்கு அபராதம்: கலெக்டர் நேரடி நடவடிக்கை

நாமக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்ட, நாமக்கல் ஆட்சியர் விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்களுக்கு அபரதாம் விதிக்க உத்தரவிட்டார். நாமக்கல் –…

ஜூன் 3, 2025

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில் மன நோயாளிகளுக்கான மீட்பு மையம்: கலெக்டர் ஆய்வு

நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை கட்டிடத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட வீடற்ற நபர்களை பராமரிப்பதற்கான அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையம் அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.…

மே 28, 2025

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில் முன்னாள் ராணுவத்தினருக்கு 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி

தமிழக முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தில், முன்னாள் ராணுவத்தினர், 30 சதவீதம் மானியத்தில், ரூ. 1 கோடி வரை கடன் பெற்று தொழில் முனைவோர் ஆகலாம். நாமக்கல்…

மே 27, 2025

சிறப்பாக பணிபுரிந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு, கலெக்டர் உமா கேடயம் வழங்கி பாராட்டு

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் உமா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை…

மே 26, 2025

நாமக்கல்லில் சர்வதேச மகளிர் தின விழா: அனைத்துறை துறை பெண் அலுவலர்கள் பங்கேற்பு

நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் அனைத்து அரசுத் துறை பெண் அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ,…

மார்ச் 8, 2025

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டம் 11ம் தேதி நாமக்கல்லில் சிறப்பு முகாம்

பிரதமரின் இண்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் சேர்க்கை பெற, வருகிற 11ம் தேதி நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு மையத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல்…

மார்ச் 5, 2025

நாமக்கல்லில் நாளை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் நாளை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும்…

பிப்ரவரி 27, 2025

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 982.6 டன் நெல் கொள்முதல்: நாமக்கல் கலெக்டர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில், தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், இந்த ஆண்டு, இதுவரை 201 விவசாயிகளிடம் இருந்து 982.64 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.…

பிப்ரவரி 27, 2025