நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல்…

பிப்ரவரி 6, 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…

பிப்ரவரி 6, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து: கலெக்டர் பங்கேற்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,…

பிப்ரவரி 4, 2025

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனவரி 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின்…

ஜனவரி 29, 2025

அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம்: ராசிபுரம் மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

அகில இந்திய வங்கி தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ராசிபுரம் மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி…

ஜனவரி 22, 2025

செவித்திறன் குறைபாடுடைய மாணவனுக்கு காக்லியர் மெசின்: கலெக்டர் வழங்கினார்

செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…

ஜனவரி 15, 2025