அரசு திட்டங்களைப் பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்: கலெக்டர்

அனைவரும் அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உமா பேசினார். நாமக்கல் தாலுகா லாரி…

பிப்ரவரி 25, 2025

போதையில் இருந்து வளரும் இளைம் தலைமுறையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை: நாமக்கல் ஆட்சியர்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில், பள்ளி மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. நாமக்கல் காவல்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக் கருவிகள்

நாமக்கல் மாவட்டத்தில் 749 விவசாயிகளுக்கு ரூ. 3.57 கோடி மதிப்பில் நுண்ணீர் பாசனக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியில், வேளாண்மை மற்றும் உழவர்…

பிப்ரவரி 19, 2025

நாமக்கல் மாவட்ட 2025-26ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை: கலெக்டர் வெளியிட்டார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மாவட்ட அளவில் வங்கி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, நபார்டு வங்கியின் 2025-26ம் ஆண்டிற்கான வளம்…

பிப்ரவரி 13, 2025

நாமக்கல் புத்தக திருவிழாவிற்கு 48 ஆயிரம் பேர் வருகை, ரூ.45 லட்சத்திற்கு புத்தகம் விற்பனை

நாமக்கல் புத்தகத்திருவிழாவிற்கு மொத்தம் 45 ஆயிரம் பேர் வருகை புரிந்தனர். ரூ. 45 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை நடைபெற்றுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளர். நாமக்கல் நகரில் மாவட்ட…

பிப்ரவரி 11, 2025

நாமக்கல்லில் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின விழா: கலெக்டர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கலெக்டர் உமா  தலைமை வகித்தார்.  கொத்தடிமை ஒழிப்பு…

பிப்ரவரி 7, 2025

நாமக்கல் மாவட்டத்தில் 8ம் தேதி ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 8ம் தேதி சனிக்கிழமை, 8 தாலுகாக்களில் ரேஷன் கார்டுதாரர்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

பிப்ரவரி 6, 2025

நாமக்கல் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்த 525 கடைகள் பூட்டி சீல் வைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 525 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டு, ரூ. 1.75 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர்  தெரிவித்தார். நாமக்கல்…

பிப்ரவரி 6, 2025

தேர்ச்சி சதவீதம் குறைவான அரசு பள்ளிகளை கண்காணிக்க சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தேர்ச்சி சதவீதம்  குறைவாக உள்ள அரசு பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும் வகையில், அரசுத்துறை மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், அரசு பொதுத்தேர்வு பிளஸ்…

பிப்ரவரி 6, 2025

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பொது விருந்து: கலெக்டர் பங்கேற்பு

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு, நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்துகொண்டார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில்,…

பிப்ரவரி 4, 2025