மக்கள் குறைதீர் கூட்டத்தில் 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் நலத்திட்ட உதவி

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 9 பயனாளிகளுக்கு ரூ. 6.49 லட்சம் மதிப்பில் நலத்திட்டஉதவிகளை மாவட்ட ஆட்சியர்  வழங்கினார். நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற…

பிப்ரவரி 3, 2025

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

கொல்லிமலையை இயற்கை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…

பிப்ரவரி 1, 2025

நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு விண்ணப்பிக்கலாம்

புதிய விரிவான திட்டத்தின்கீழ், நாமக்கல் மாவட்டத்தில் புதிய மினி பஸ்கள் இயக்குவதற்கு,வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்…

ஜனவரி 29, 2025

நாமக்கல் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பிப்ரவரி மாதம் இலவச தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி மாதம் நாட்டுக்கோழிகளுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களின்…

ஜனவரி 29, 2025

அகில இந்திய வங்கி தேர்வில் முதலிடம்: ராசிபுரம் மாணவருக்கு ஆட்சியர் பாராட்டு

அகில இந்திய வங்கி தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ராசிபுரம் மாணவருக்கு, நாமக்கல் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி…

ஜனவரி 22, 2025

செவித்திறன் குறைபாடுடைய மாணவனுக்கு காக்லியர் மெசின்: கலெக்டர் வழங்கினார்

செவித்திறன் குறைபாடு உடைய 4ம் வகுப்பு மாணவனுக்கு, முதலமைச்சரின் மருத்துவ இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2.57 லட்சம் மதிப்புள்ள காக்லியர் மெசினை கலெக்டர் வழங்கினார். நாமக்கல்…

ஜனவரி 15, 2025

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி, சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி சமையல் கேஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்டத்தில்,…

டிசம்பர் 27, 2024

நாமக்கல்லில் விரைவில் சட்டசபை மனுக்கள் குழு கூட்டம்: ஆட்சியர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் விரைவில் கூட உள்ள சட்டசபை மனுக்கள் குழு கூட்டத்திற்கு, வருகிற 20ம் தேதிக்குள் கோரிக்கை மனுக்களை அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்து, கலெக்டர்…

டிசம்பர் 5, 2024

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துக்களில் வருகிற 23ம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறும். இது குறித்த கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

நவம்பர் 14, 2024

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டம் போலீஸ் ஐஜி துவக்கி வைத்தார்

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் அக்கா திட்டத்தை, மேற்கு மண்டல போலீஸ் ஐஜி செந்தில்குமார் துவக்கி வைத்தார். திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் கல்லூரியில், தமிழ்நாடு காவல் துறையின் சார்பில்…

நவம்பர் 12, 2024