கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.…

ஏப்ரல் 7, 2025

கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில், நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்து தெரிவித்த அமைச்சர் காந்தி

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழாவில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நல் மகப்பேறு கிடைக்க வாழ்த்துக்கள் தெரிவித்தார். தமிழக…

மார்ச் 13, 2025

யூடியூப் பார்த்து பிரசவம் வேண்டாம்! சமுதாய வளைகாப்பு விழாவில் மாவட்ட ஆட்சியர் அறிவுரை

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று காஞ்சிபுரம் செவிலிமேட்டில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி…

மார்ச் 13, 2025

வாடிப்பட்டியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தனியார் மஹாலில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்பு…

மார்ச் 5, 2025

கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு: உசிலம்பட்டி எம்.எல்.ஏ .அய்யப்பன் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் , ஆண்டு தோறும் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு…

மார்ச் 5, 2025

தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சதமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசு திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் தொம்பரம்பேடு கிராமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் சமுதாய…

பிப்ரவரி 27, 2025