சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 6.50 லட்சம் இழப்பீடு: கலெக்டர் வழங்கினார்
திருச்செங்கோடு அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 6.50 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். திருச்செங்கோடு தாலுகா,…

