சோழவந்தானில் கால்வாயில் உடைப்பு: வயல்களில் புகுந்த தண்ணீரால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்

மதுரை மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து நெல்…

ஆகஸ்ட் 14, 2025