பயிர் கடன் வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு சங்கங்கள்: முதல்வர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
சட்டசபை தேர்தலை காரணமாக வைத்து, தமிழகத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை, கூட்டுறவுத் துறை தவிர்த்து வருகிறது. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட…


