விலைவாசி உயர்வுக்கும், வரி உயர்வுக்கும் ஊழலே முக்கியமான காரணம்: லோக் ஆயுக்தா உறுப்பினர்..!

நாமக்கல்: நாட்டில் விலைவாசி உயர்வுக்கும், வரிகள் உயர்வுக்கும் ஊழலோ முக்கிய காரணம் என லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ்,…

ஜூலை 7, 2025

மதுரை அருகே ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் லஞ்சம் : சார்நிலை கருவூல பணியாளர்கள் 2 பேர் கைது..!

உசிலம்பட்டி : மதுரை மாவட்டம், பேரையூரில் ஓய்வூதிய பணபலன்களை வழங்க ஓய்வுபெற்ற ஆசிரியை – இடம், 11 ஆயிரம் லஞ்சம் பெற்ற கூடுதல் சார்நிலை கருவூல அலுவலர்,…

ஜூலை 4, 2025

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் செய்யலாம்..!

நாமக்கல் : அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக புகார் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டிஎஸ்பி…

ஜூலை 2, 2025

வரி குறைப்புக்கு லஞ்சம்..! மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் கைது..!

தொழில்வரி குறைப்பு குறித்து லஞ்சம் கேட்ட காஞ்சிபுரம் மாநகராட்சி துப்புரவு ஆய்வாளர் பிரகாஷ் ரூபாய் 5000 லஞ்சம் வாங்கும்போது காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கலைச்செல்வன் கையும்…

ஏப்ரல் 24, 2025

ரூ. 70 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புகார் : திருமங்கலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக லஞ்சம் வாங்கியதாக சார்பதிவாளர் உட்பட இரண்டு பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .…

பிப்ரவரி 25, 2025