பட்டாசு ஆலைகளில் நேரிடும் விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்த 3 பேரில் ஒருவர் உயிரிழந்தார். கங்கர்செவல் கிராமத்தில் கடந்த 4ம்…

அக்டோபர் 8, 2023