நாமக்கல் மாவட்டத்தில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது

நாமக்கல் மாவட்டத்தில், கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 64 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இது குறித்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…

ஜனவரி 25, 2025

நெமிலி அருகே முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

காஞ்சிபுரம் அடுத்த திருமால்பூர் பகுதியில் முன்விரோதம் காரணமாக இரு இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் பலத்த தீ காயங்களுடன் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் இளைஞர்கள் இருவர்…

ஜனவரி 16, 2025

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகம் கருகிய நிலையில் மூன்று வாலிபர்கள் உடல்: காவல்துறை விசாரணை

உத்திரமேரூர் அருகே ஏரிக்கரை தாங்கலில் முகத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்டு வெட்டு காயங்களுடன் இருந்த மூன்று இளம் வாலிபர்கள் உடலை மீட்டு உத்திரமேரூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

ஜனவரி 15, 2025

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில் 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி கைது

நாமக்கல் அருகே விஏஓவை தாக்கிய வழக்கில், 3 மாதங்களுக்குப் பிறகு விவசாயி ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர். நாமக்கல் தாலுகா, நரவலூர் அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன்,…

டிசம்பர் 27, 2024

போதை பொருட்களை விற்பனை செய்த மூவர் கைது. 70 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் என பல தரப்பில் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றம்…

நவம்பர் 23, 2024

காஞ்சிபுரத்தில் மணல் திருட்டில் ஈடுப்பட்ட மூன்று பேர் கைது: இரண்டு லாரிகள் பறிமுதல்..

பொன்னேரிக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டு இரண்டு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10…

நவம்பர் 16, 2024

காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிய கணவன், ஆன்மீக நகரத்தை உலுக்கிய கொடூர கொலை சம்பவம்..!

திருவண்ணாமலையில் தனது காதல் மனைவியை எட்டு துண்டுகளாக வெட்டி கொன்று அந்த உடல் துண்டுகளை கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசிய கணவனின் கணவனின் கொடூர செயலால் திருவண்ணாமலை நகரமே…

நவம்பர் 12, 2024

போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல்: மாமனார்,மருமகன் கைது

விற்பனைக்காக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வைத்திருந்ததாக மாமானாரும் உறவின் முறை மருமகனும் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூ.3லட்சம் மதிப்பிலான போதைப்பொருள் பாக்கெட்டுக்களையும் போலீஸôர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர். காஞ்சிபுரம்…

நவம்பர் 6, 2024

செக் மோசடி வழக்கில், உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை:

நத்தத்தில் செக் மோசடி வழக்கில் உணவக உரிமையாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி, நீதிபதி உதயசூரியா தீர்ப்பளித்தார். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள கோட்டையூர் – சின்னையம்பட்டியைச்…

மே 18, 2024

திருவொற்றியூர் ஒப்பந்ததாரர் படுகொலை வழக்கில் 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் சரண்

சென்னை,  திருவொற்றியூரில் அரசு ஒப்பந்ததாரரான வி.காமராஜ் (33) கடந்த அக்.26 -ல் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலையில் தொடர்புடைய 6 பேர் கடலூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை…

நவம்பர் 1, 2023