சாத்தனூர் அணையில்இறங்கிய மாணவரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் முகம் கழுவச் சென்ற இளைஞர் முனீஸை முதலை கடித்து இழுத்துச் சென்றதில் அவர் உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில், சாத்தனூர் அணைக்கு அருகிலுள்ள…

