பௌர்ணமி கிரிவலம்: பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு- ரயிலில் இடம் பிடித்த பெண் மீது தாக்குதல்..!
திருவண்ணாமலையில் வைகாசி பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து, ரயில் வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.…