சட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 75 சிஆர்பிஎஃப் வீரர்கள் நாமக்கல் வருகை
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய ஆயுதக்காவல் படைப்பிரிவைச் (சிஆர்பிஎப்) சேர்ந்த 75 பேர் வீரர்கள் நாமக்கல் வந்தடைந்தனர். தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…

