புதுச்சத்திரம் அருகே தனியார் விவசாய நிலத்தில் அனுமதியின்றி வெட்டப்பட்ட பனை மரங்கள்: அதிகாரிகள் தீவிர விசாரணை
புதுச்சத்திரம் அருகே அனுமதியின்றி விவசாய தோட்டத்தில் இருந்த பனைமரங்களை வெட்டியவர்கள் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ஏளூரை அடுத்த பெரும்பாளிப்பட்டியில்…


