தமிழகத்திற்கு ரூ.944.80 கோடி நிதியுதவி வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்

ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (எஸ்டிஆர்எஃப்) மத்திய பங்காக ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு வழங்க உள்துறை அமைச்சகம் ஒப்புதல்…

டிசம்பர் 6, 2024

ஃபென்சால் புயல் மழை: வடக்கு மிதக்கிறது! தெற்கு தவிக்கிறது!!

வடகிழக்கு பருவமழை கைகொடுத்து வருவதால், அணைகளில் நீர் இருப்பு, 173 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பெய்த ஃபென்சால் புயல் மழையில் வடமாவட்டங்கள் இன்னும் மிதக்கின்றன. பல மாவட்டங்களில்…

டிசம்பர் 5, 2024

புயல் பாதித்த மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு தள்ளிப்போகுமா..? அமைச்சர் பதில்..!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கும். அதேபோல இந்தாண்டும் வரும் டிசம்பர் 16ம் தேதி…

டிசம்பர் 4, 2024

மழையால் சேதம் அடைந்த சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கடந்த சில தினங்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில்…

டிசம்பர் 4, 2024

தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் : முதலமைச்சரிடம் பிரதமர் உறுதி..!

பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசும்போது உறுதி அளித்துள்ளார்.…

டிசம்பர் 3, 2024

பெஞ்சல் புயலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலை..! வாகன ஓட்டிகள் அவதி..!

பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு மணல் திட்டுக்களாக மாறிய சாலை. மணல் திட்டுக்களில் வாகனங்கள் சிக்கி…

டிசம்பர் 3, 2024

செய்யாற்றில் வெள்ளப்பெருக்கால் இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக அரசு பள்ளி..!

காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்…

டிசம்பர் 2, 2024

காஞ்சிபுரத்தில் புயலில் சேதமான சாலைகள் செப்பனிடும் பணி தீவிரம்.!

பெஞ்சல் புயல் காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளை காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெஞ்சல் புயல் காரணமாக…

டிசம்பர் 2, 2024

கும்மிடிப்பூண்டியில் மழை நின்றும் வெள்ளம் வடியாமல் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மழை நின்ற போதிலும் மூன்றாவது நாளாக மழை நீர் வடியாமல் குளம் போல் காட்சியளிக்கும் கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை போக்குவரத்து முற்றிலுமாக பாதிப்பு.…

டிசம்பர் 2, 2024

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பின..!

தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…

டிசம்பர் 2, 2024