திருவண்ணாமலையை புரட்டி போட்ட பெஞ்சல் புயல்..!
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…
தமிழகம் முழுவதும் வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை…
ஃபென்ஜால் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் 51 இடங்களில் நடைபெற்ற மருத்துவ முகாம்களில் 1741 பேர் பயன் பெற்றுள்ளனர். தமிழகத்தில் நேற்று காலை…
காஞ்சிபுரம் உட்கோட்ட நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை ஜேசிபி எந்திரம் கொண்டு அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம்…
பெங்கல் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி…
பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மழை நீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் காஞ்சிபுரம் மாநகராட்சி பணியாளர்கள் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெங்கல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்…
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெங்கல் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசின் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் இல்லாததால் பேருந்துகள் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.. தமிழகத்தில்…
மதுரை: மதுரையில் இருந்து சென்னை சென்ற இண்டிகோ விமானம் சென்னையில் வானிலை காரணமாக தரையிறக்க முடியாமல், மீண்டும் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது. பெங்கல் புயல் எதிரொலி…
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு…
ஃபெங்கால் புயல் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் சென்னை மெரினா கடற்கரையில் கடல் அலைகள் தாக்கியுள்ளன . இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த சில மணிநேரங்களில் புதுச்சேரியை…
தேனியில் கடும் மழை பெய்தால் வேகமாக மழைநீரை கடத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. தேனியில் வடிகால் வசதிகள் மிக, மிக குறைவு. மழை பெய்தால், பழைய பேருந்து நிலையம் …